எனக்காய் பிறந்தாள் இவள் இன்று …!
September 13th, 2017 | கவிதை | Comments Off on எனக்காய் பிறந்தாள் இவள் இன்று …!
எனக்காய் பிறந்தாள் இவள் இன்று ...! ( பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
மயக்கும் இரவில் மாளிகை ஒன்றில்
மணக்க வந்த குயிலே - அடி
உயிர் கசங்கா நெஞ்சில் உன்னை சுமந்தேன்
உள்ளம் நீயே ...
என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!
September 4th, 2017 | கவிதை | Comments Off on என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!
என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி ...!
கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
கூண்டை திறந்து மகிழ்வாய் ...
வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
வாடும் சிறையில் அடைத்தாய் ....?
நீதி பேசும் மாந்தன் என்றால்
நீதி கூறி நிற்பாய் ..?
நீ பெற்ற பிள்ளை ஒன்றை
நீயா ...
சிதைந்த கனவால் சிதறிய குயில் ….!
September 2nd, 2017 | கவிதை | Comments Off on சிதைந்த கனவால் சிதறிய குயில் ….!
சிதைந்த கனவால் சிதறிய குயில் ....!
கல்வி கூடம் ஏற இங்கே
காசு கேட்குமோ ..?- அட
காமராஜர் கட்டி வளர்த்த
கல்வி காசாகுமோ...?
நீதி மன்றமே நீதி இல்லையா
நீசர் கொல்லாயோ ...?
ஆசை குயில்கள் பாடிட இங்கே
அடுக்கு தடைகள் போடுமோ ...?
மனிதம் ...
உன்னிடம் சரணடைந்தேன் ….!
September 2nd, 2017 | கவிதை | Comments Off on உன்னிடம் சரணடைந்தேன் ….!
உன்னிடம் சரணடைந்தேன் ....!
தூக்கம் தொலைத்த இரவுகளில்
துணையாய் பேசி நின்றவளே ...
ஏங்க வைத்து ஏன் சென்றாய் ...?
எங்கோ இப்போ நீ சொல்வாய் ...?
கோடை வெயில் தீயாகி
கொதிக்க வைத்து ஏன் போனாய் ..?
மாரி மழையை கூட்டி ...
வழியின்றி கதறும் வயோதிபம் ….!
August 31st, 2017 | கவிதை | Comments Off on வழியின்றி கதறும் வயோதிபம் ….!
வழியின்றி கதறும் வயோதிபம் ....!
தடு மாறும் மனசொன்று தள்ளாடுது
தடம் மாறி வழி ஒன்றை தடி தேடுது .....
உயிர் வாழ ஊன்று கோள் ஒன்றானது
உலவும் காலத்தில் நிலையானது ....
வயதாகும் வேளையில் வந்தானது
வழி காட்டும் துணையாகி உயிரானது ...
இடரோடு எனை ...
புரிந்து கொள் மனிதா …!
August 31st, 2017 | கவிதை | Comments Off on புரிந்து கொள் மனிதா …!
புரிந்து கொள் மனிதா ...!
இடையில கத்தி இடையில செருகி
இடி விழும் வானம் தொடுவான் ...
முடியது தென்னை முலையதை திருகி
முழு நிலா கள்ளை கொய்வான் ...
மரமது ஏறி உடலது வாடி
வலியுடன் வாசல் வருவான் .....
உடனடி கள்ளை உறிஞ்சிட ...
துயர் கண்டு சோராதே …..!
August 29th, 2017 | கவிதை | Comments Off on துயர் கண்டு சோராதே …..!
துயர் கண்டு சோராதே .....!
இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ....
வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
வருங்காலம் உன்னை தலை தூக்கும் ..,,
அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
அதனாலே உயிர் விட முனைகின்றாய் ...
கண்ணீர் தந்த கடலே அழிக….!
August 28th, 2017 | கவிதை | Comments Off on கண்ணீர் தந்த கடலே அழிக….!
கண்ணீர் தந்த கடலே அழிக....!
மண்டை தீவு கடல் இன்று
மரண கடல் ஆனதோ ...?
உயிர் குடிக்கும் கடலாகி
உலவும் மனிதம் விரட்டுமோ ...?
ஆடி படகில் ஏறி வந்தார்
ஆவியை தான் குடிக்குமோ ..?
ஆருமிங்கு உலவிடாது
அடங்கும் கடலாகுமோ ...?
தேன் சுரக்கும் ...
வெல்லும் முன்னர் தோற்று விடு …!
August 26th, 2017 | கவிதை | Comments Off on வெல்லும் முன்னர் தோற்று விடு …!
வெல்லும் முன்னர் தோற்று விடு ...!
தோல்விகளை நான் சுமந்து
தோற்று போயு ஓடவில்லை ...
தேடுதலை நான் விரித்து
தேடுகிறேன் வெற்றிகளை ....
கூடி வானை முட்டி விட
கூட்டுகிறேன் திட்டமதை....
நாளை ஒரு காலமதில்
நம்புகிறேன் வென்றிடுவேன் ....
நொந்து நொந்து தானே ...
உன்னை தேடி வருவேன் காத்திரு …!
August 26th, 2017 | கவிதை | Comments Off on உன்னை தேடி வருவேன் காத்திரு …!
உன்னை தேடி வருவேன் காத்திரு ...!
விழுந்து விழுந்து நீ பேசும்
விடயங்களை இரசிக்கிறேன் ...
விடலையில நான் தொலைத்த
விடயங்களை ருசிக்கிறேன்....
மூச்சு வாங்கி பேசும் உந்தன்
முன்னழகு பிடிச்சிருக்கே ...
காற்று வந்து ஆடை விலக்கி
காட்டும் மேனி பிடிச்சிருக்கே ....
தடக்கி விழும் வார்த்தைகளின்
தடையங்களை முகர்கிறேன் ...
தொலைந்து போன வசந்த வாழ்வு …..!
August 24th, 2017 | கவிதை | Comments Off on தொலைந்து போன வசந்த வாழ்வு …..!
தொலைந்து போன வசந்த வாழ்வு .....!
பள்ளி கூட வாழ்வு போல ஒண்ணு வருமா ?
பள்ளியில படித்தார் கண்டால் கண்ணு தாங்குமா ..?
ஒண்ணாக படித்தாருடன் ஒண்ணா பேசல ..
ஓயாத அலையாக அவரு நம்ம நினைவில ,...
காலம் பல கடந்தாலும் ...
என்று திருந்தும் இந்த சமுகம் ..?
August 24th, 2017 | கவிதை | Comments Off on என்று திருந்தும் இந்த சமுகம் ..?
என்று திருந்தும் இந்த சமுகம் ..?
கால் கடுக்க காடழிப்பு - வயிறு
சோறு வாங்க ஊர் துடிப்பு ...
குப்பைக் குள்ள வாழ்ந்த சந்தை
கூட்டுகிற மனித விந்தை ....
ஓசியில வேலை செய்ய
ஒருவருக்கும் முடியவில்லை ...
காசு என்றால் விழி திறக்கும்
கழிவு ...
இந்த கயவர்களை கொல்லு….!
August 21st, 2017 | கவிதை | Comments Off on இந்த கயவர்களை கொல்லு….!
இந்த கயவர்களை கொல்லு....!
பட்டு சேலை விட்டு விடு
பாவம் அவரை வாழ விடு
உடல் ஒட்டு துணியை நீ கலைந்து
உறவு கொள்தல் பிழைதானே ...
கட்டி தாலி நீ கட்டி
கண்ணா காமாம் விளையாடு .....
கட்டா தாலி நீ பற்றின் ...
நான் இறந்த பின் என் சொல்வாய் …?
August 15th, 2017 | கவிதை | Comments Off on நான் இறந்த பின் என் சொல்வாய் …?
நான் இறந்த பின் என் சொல்வாய் ...?
கண்ணீரில் நீ குளிக்க
காளை மனம் வாடுதடி ...
இது தீர வழியென்ன
இதயமே கேட்குதடி ....
அழுதழுது நீ களைத்து
அன்றாடம் களித்திருக்க .....
பொழுது வந்து எனை திட்டி
பொல்லாப்பை விதைக்குதடி ...
உன் துயரில் …..அழுகிறோம் ….!
August 10th, 2017 | கவிதை | Comments Off on உன் துயரில் …..அழுகிறோம் ….!
உன் துயரில் .....அழுகிறோம் ....!
செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
செந்தணல் இன்று தின்பதோ ..?
எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
எமனே ஏனடா கொன்றாய்...?
வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
வாஞ்சை வீசியே எழுந்தான் ...
அஞ்சாதே -காதல் செய்வோம் வா ….!
August 6th, 2017 | கவிதை | Comments Off on அஞ்சாதே -காதல் செய்வோம் வா ….!
அஞ்சாதே -காதல் செய்வோம் வா ....!
உந்தன் பேச்சில் எந்தன் மனதில்
காதல் ஊறுதடி ......
உன்னை மறக்கா முடியா நிலையில்
மனசு தவிக்குதடி .....
காலம் யாவும் உந்தன் மடியில்
தூங்கிட எண்ணுகிறேன் ....
கட்டளை தந்தால் போதுமடி - உன்
காலடி ...
கல்லறை சாயும் காதல் ….~!
August 5th, 2017 | கவிதை | Comments Off on கல்லறை சாயும் காதல் ….~!
கல்லறை சாயும் காதல் ....~!
கண்ணீர் இல்லா காதல் ஒன்றை
கண்ணே கண்ணே காட்டு ....
கரங்கள் கூப்பி கடவுளிடம் கேட்டேன்
கண்ணீர் விட்டான் காணு ...
இது நாள் வரையில் அழுதிடா காதல்
இவ் வையம் எங்கும் இல்ல ...
இருந்தால் காட்டு இரு கரம் கூப்பி
இன்றே ...
நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன் …!
August 4th, 2017 | கவிதை | Comments Off on நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன் …!
நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன் ...!
அழகாய் நாலு மொழி பிடித்து
அன்பே அன்பே நீ பேசு .....
ஆயூள் பூராய் நான் மகிழ
அன்பாய் நீயும் உறவாடு ....
ஆறுதல் கூற நீ இருந்தால்
ஆயூள் நூறு கூடுமடி
விண்ணை ...
என்னை கொன்றிடு ….!
August 3rd, 2017 | கவிதை | Comments Off on என்னை கொன்றிடு ….!
என்னை கொன்றிடு ....!
துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ....
வீசும் புயலாகி வலியாடுதே
விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே
கரை காண முடியாத கடலாகுதே - இறுதி
கல்லறை தேடும் முடிவாகுதே ....
வாலிப ...
ஏன் என்னை தண்டித்தாய் …?
August 1st, 2017 | கவிதை | Comments Off on ஏன் என்னை தண்டித்தாய் …?
ஏன் என்னை தண்டித்தாய் ...?
நித்தம் நினைவில் நீ இருந்து
நித்தம் நித்தம் துரத்தையிலே ...
செத்து செத்து பிழைக்கிறேன்
சிவந்து மனது தவிக்கிறதே ......
கட்டி வைத்த ஆசைகளை
கடத்தி சென்று விற்றவளே
பொத்தி வளர்த்த உன்னை யான்
பொறுமை இழந்து எறிவேனோ...?
நித்தம் ...
ரஜனி அரசியல் வெல்லுமா ..?
June 26th, 2017 | கவிதை | Comments Off on ரஜனி அரசியல் வெல்லுமா ..?
ரஜனி அரசியல் வெல்லுமா ..?
வருவாய் என்றே வருவாய் என்றே
வழிகள் காத்திருக்கு - நீ
வந்தென்ன செய்வாய் என்றே தானே
விழிகள் பூத்திருக்கு ...
கசங்கி கிடந்த உன்னை தானே
கையில் தூக்கிய தமிழன் ..
ஆட்சியில் வைத்து உன்னை என்ன
அழகா பார்ப்பான் ...
மறப்போமோ தமிழ் இன அழிப்பை…?
June 14th, 2017 | கவிதை | Comments Off on மறப்போமோ தமிழ் இன அழிப்பை…?
மறப்போமோ தமிழ் இன அழிப்பை...?
ஒருபோதும் மறவோமே
ஓல தமிழ் வாழ்வை தான்
வடுவோடு நாம் நடந்த
வாழ்வியலை மறவோமே ...
ஆண்டென்ன கடந்தாலும்
அதிகாரம் முளைத்தாலும்
சிங்களவன் கொலை வெறியை
சிரித்தே நாம் மறப்போமோ ...?
வெடி குண்டு ...
இரவின் மடியில் உன்னை தேடுகிறேன் ..!
June 7th, 2017 | கவிதை | Comments Off on இரவின் மடியில் உன்னை தேடுகிறேன் ..!
இரவின் மடியில் உன்னை தேடுகிறேன் ..!
இரவெல்லாம் உன் நினைப்பு
இதயத்தை அரிக்குதடி ....
இமை மூடி தூங்கமா
இதயமே உன்னை தேடுதடி ....
வசந்தமே ஒரு கணம்
வசால் வந்தாடு ....
உன்னோடு நான் என்று
உலகேறி பாடு ....
குடையாக நானிருப்பேன்
குமரியே வா ...வா ...
பகையே கருணாவே பதில் சொல்லு …!
June 5th, 2017 | கவிதை | Comments Off on பகையே கருணாவே பதில் சொல்லு …!
பகையே கருணாவே பதில் சொல்லு ...!
பிரபாகரன் புகழ் பாடி
பிரமாண்டம் ஆனாய்
பிரபாகரன் படை அழித்து
பிரம்மை என் கண்டாய் ..?
கொடியாரின் வால் பிடித்து
கொடுங்கோலாய் இருந்தாய்
கொடுஞ் செயலை நீ புரிந்து
கொதிக்க தமிழ் வைத்தாய் ...
இது நாள் வரை ...